2015 ம் ஆண்டில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் நடந்த சம்பவம்.

ஒரு பெண் இட்ட பதிவை கீழே பதிந்துள்ளேன். பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஒத்த சம்பவம் நம்மூரில் எப்போதோ நடந்து குற்றவாளி அரசியல் செல்வாக்குடன் இலகுவாகத் தப்பியிருக்கான். நம்மூரில் நம்பெண்களுக்கு கொடுமைநடந்தபோது கண்மூடி பாவிகளாய் இருந்துள்ளோம். சட்டத்தில் தண்டனை கொடுக்கமுடிவிட்டாலும் இனியாவது இந்தச்சம்பவத்தை ஆராய்ந்து ஊடகங்கள் குற்றவாளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும்.
குறிப்பிட்ட பதிவு. Kirishanth