மர நடுகை மாதம் 1

(வடகோவை வரதராஜன்)

இது மரம் நடுகைக்கானமாதம் .இந்தமாதத்தில் மரங்களை நட்டால் மரங்கள் இலகுவில் வேர் பிடித்து வளர்கின்றன .எனது அனுபவத்தில் சில குறிப்புகளை தருகிறேன்.