அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கு வீடு விற்பனை செய்ய ஏற்பாடு

ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட வேலையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவில் ஒன்றுகூடியிருந்தமை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாகும் என சுகாதார அதிகாரிகள் கணித்திருக்கின்றனர்.