இந்நாள் மேயரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் முன்னாள் மேயர்

அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்று குற்றச்சாட்டுகளை, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் சாட்டுகிறாரென, முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இணங்கியதன்