எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்

‘மனிதன்’ என்று சொல்லவே இழிவாக இருக்கிறது. மனிதம் செத்துவிட்டது எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. அவருக்கு நீதி வேண்டி கண்டனக் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்vபாதுகாப்பான இடத்துக்குச் சென்று விடு’ என்று கூறியுள்ளார். ஆனால், சிறிதுநேரம் கழித்து மீண்டும் பிரியங்காவைத் தொடர்பு கொண்டபோது, அவருடைய போன் `ஸ்விட்ச் ஆஃப்’ ஆகியுள்ளது தெரியவந்திருக்கிறது.