குலம் அக்காவின் இறுதி நிகழ்வுகள்

எனது தாயாரின் இறுதிச் சடங்கு செவ்வாய் கிழமை (16-07-2019) அன்று காலை நடை பெறும். அன்று காலை 8.30க்கு 36 A கடற்கரை வீதி யாழ்ப்பாணம் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வும் அடுத்து காலை 10.00க்கு புனித மரியாள் (பெரிய) கோவிலில் இறை ஆசீர்வாத நிகழ்ச்சியும் பின்னர் புனித மரியாள் சேமக்காலையில் அடக்கமும் இடம்பெறும். இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் அறியத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.