திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் தடை

இதற்கமைய, இன்று (16), கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம், நீதிமன்றக் கட்டளையை வழங்கியுள்ளார்.

15.9.2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாள்களில் அஞ்சலி நிகழ்வையோ அல்லது ஊர்வலங்கள், கூட்டங்களையோ நடத்தக் கூடாதென, கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Also Like