‘நாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதில்லை’

நாட்டின் சுயாதீனத்துக்கு சவாலாக அமையும் எந்தவொரு வெளிநாட்டு ஒப்பந்தத்திலும் எனது ஆட்சிக் காலத்தினுள் கைச்சாத்திடப்போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.