‘நிலைமையைக் கட்டுப்படுத்த, முழு அதிகாரமும் பயன்படுத்தப்படும்’

வன்முறைகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த, இராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துமெனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, மேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்தவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.