புத்தக வெளியீடு

இலங்கை முஸ்லீம் இனத்தவர்களுக்கு 1990ம் ஆண்டு குருதி தோய்ந்த ஆண்டு என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அதன் உச்சத்தைத் தொட்ட காலம் அது. இத்தொடர் படுகொலைகளின் முதல் களம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கீழ்வரும் கூட்டுப் படுகொலைகள் தொடர்ந்தது.

1990 யூலை 12: மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 முஸ்லீம் பயணிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் 01: மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990 ஆகஸ்ட் 03: காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
1990 ஆகஸ்ட் 05: அம்பாறை முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் 06: அம்பாற 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் 12: ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
1990 ஒக்ரோபர் 30: வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம்
1992 ஒக்ரோபர் 15: பலியகொடல்லா 285 கிராம வாசிகள் படுகொலை

._._._._._.

சையது பஷீரின்

“குருக்கள் மடத்துப் பையன்”

நூல் வெளியீடு

யூலை 14 2018

மாலை 4:00 மணிக்கு

Trinity Centre
East Avenue
Eastham
London E12 6SG

அனைவரையும் நட்புடன் வரவேற்கின்றோம்!

07800596786
த ஜெயபாலன்

தேசம்