வடக்கில் அதிகரிக்கும் கடும் வெப்பம்…பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்…..!! பிள்ளைகள் அவதானம்…!

வடக்கு மாகா­ணத்­தில் தற்­போது காணப்­ப­டும் அதிக வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக உடல் நல­னில் பாதிப்­புக்­கள் ஏற்­ப­ட­லாம். வெப்­ப­மான கால­நிலை நில­வும்­போது, தேவை­யான ஆயத்­தங்­க­ளைச் செய்­வ­து­டன் உரிய அறி­வு­றுத்­தல்­க­ளைப் பின்­பற்­று­வ­தன் ஊடாக பாதிப்­புக்­க­ளைத் தவிர்க்க முடி­யும் என்று வடக்கு மாகாண சுகா­தா­ரச் சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­துவர் ஆ.கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரை
இது தொடர்­பாக அவர் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,