அடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்

(என்.கே. அஷோக்பரன்)
அத்துடன், தன்னுடைய அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் இயன்றவரைவில் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.