அன்புள்ள மகளுக்கு உனது அம்மா எழுதும் கடிதம்…

(Poornima Karunaharan)

இந்த உலகில் நீ வாழ வேண்டுமெனில் எதையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கும் மனநிலை உனக்குள் வர வேண்டும். நீ நினைப்பது போலவோ, நானும் உன் தந்தையும் நினைத்தது போலவோ இந்த உலகில் வாழ்வது அவ்வளவு எளிதானது இல்லை.