அரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்

காலி மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளின் நிலைமை பின்தங்கியுள்ளது. தமிழ்ப் பிள்ளைகள் கற்பதற்கு போதிய தமிழ்ப் பாடசாலைகள் இல்லை. அதனால் பெருமளவு தோட்டப்புற தமிழ்ப் பிள்ளைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் இணைந்து அம்மொழியிலேயே கற்கின்றனர். கணிசமான பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளில் கற்று வருகின்றனர்