இந்திய விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? இதோ ஓர் எளிய விளக்கம்

(மக்கள் அதிகாரம் – நெல்லை)


விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிம்லாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
சிம்லாவில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து சில்லறை விற்பனையாளர்கள் நேரடியாக ஆப்பிளை விலைக்கு வாங்கி அதை நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகளுக்கு அங்கு சிறிய கிடங்குகள் மட்டுமே இருந்தன.