ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடங்களில்

(Sutharsan Saravanamuthu)

இலங்கையில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணித்த பொது மக்களுக்கும் , போராளிகளுக்கும் மற்றும் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து மரணித்த அனைத்து போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள்.