உங்கள் எதிரிகள் இவர்கள்

பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்புக்கு முன்னூறுக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்இதற்கு Isis அமைப்பு உரிமை கோரியுள்ளது.இந்தப் பயங்கரவாதிகள் அமைதியான நமது நாட்டைக் குறி வைத்து தாக்கியது யாரும் எதிர்பார்க்காத விசயம்.