என்னை சுற்றிலும் எங்கும் என் எதிரிகள்……..!!

இங்கே
திராவிடம் என்ற பெயரிலும்,
தலித்தியம் என்ற பெயரிலும்,
கம்யூனிசம் என்ற பெயரிலும்,
தமிழ்த்தேசியம் என்ற பெயரிலும்,
பவுத்தம், இஸ்லாம், கிறித்தவம் உள்ளிட்ட
இன்னும் பல பெயர்களிலும் சுற்றிக்கொண்டிருக்கும் நயவஞ்சக ஓநாய் கூட்டம் ஒன்று,

என்னைக் காப்பாற்ற போவதுபோல் நாடாகம் நடத்திக்கொண்டே
வீழ்ந்துகிடக்கும் என் ரத்தத்தை குடிக்க காத்துக்கொண்டிருப்பதை காண முடிகிறது………??

நடப்பது எல்லாம் எமக்கு புரிந்தாலும்,
எம் அப்பாவி மக்களோ இந்த ஓநாய் கூட்டத்தின் சதி வேலைகள் புரியாமல் நாலா பக்கமும் சிதறி கிடப்பதின் மூலம்,
எதிரிகளின் சதி திட்டத்திற்கு எளிதாய் பலியாகிவிடுகின்றனர்…….??

ஒருபக்கம் என் அப்பாவி மக்களும்?,
மறுமக்கம் என் அப்பாவி மக்களை கொல்ல துடிக்கும் எதிரிகளும்?,
மற்றொரு பக்கம் எதிரிகளால் வீழ்த்தப்படும் எம் அப்பாவி மக்களின் இரத்தத்தை குடிக்க காத்திருக்கும் ஓநாய் கூட்டமுமாய்?

இந்த என் மக்களின் பரிதாப நிலையை பார்க்க பார்க்க எனக்கெல்லாம் எவ்வளவு வெறி ஏறுகிறது என்றால்?,

நானும், என் இனமும் அடிமையாய் வாழும்படியான நிலையை உருவாக்கிய என் எதிரிகளையும், அவர்களின் கைக்கூலிகளையும் சகல சவுகரியத்துடன் வாழ வைத்துக்கொண்டிருக்கும் இந்த பூமியையே அழித்துவிடலாமா என்கிறளவிற்கு,
என் ரத்தத்திலேயே வெறி ஏறத்தான் செய்கிறது………??

ஆனாலும்,
என் எதிரிகளையும்,
அவர்களை அண்டிப் பிழைக்கும் அந்த ஓநாய் கூட்டத்தையும் அடக்கி ஒடுக்கி என் மக்களின் முன்னால் மண்டியிட வைக்க வேண்டும் என்ற வெறி மற்றது எதையும் விட என் தேகமெல்லாம் நெருப்பாய் கொதிப்பதால்,
மற்ற வெறிகள் அனைத்தையும் கொதிக்கும் அந்த நெருப்பின் கொடும் பசிக்கு இறையாக கொடுத்துவிட்டு சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்…….,
எதிரிகளோடு,
என் ரத்தம் குடிக்க காத்திருக்கும் அந்த ஓநாய் கூட்டத்தையும் ஓட ஓட விட்டு வேட்டையாட ……..???

செல்வா பாண்டியர்.
தலைவர்,
தமிழர் நடுவம்.