காந்தி: 150 ஆண்டுகள்

காந்தியார் கோவில்களுக்குச் சென்று
இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவரில்லை.

இருக்கும் இடத்தில் தொண்டர்களுடன்
அமர்ந்து பிரார்த்தனை செய்வதே வழக்கம்.

அவர் ஒரு கோவிலுக்குச் செல்ல
முடிவெடுத்தார்.