கார்த்திகைக் கோலம்

(George RC)

கார்த்திகை மாதம் வந்தால்பூ படம் போட்டுஓவரா சீன் போடும்கார்த்திகைப் பூ காதலர்களே!நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டுநீங்கள் வைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒப்பாரிகளையும்நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர்,ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கண்ணீர் எல்லாவற்றையும்பார்த்தால்…உண்மையில் தங்கள் பிள்ளைகளை, தந்தையரை, துணைவரை போராளிகளாக இழந்தவர்கள் கூடஇப்படி கூத்துக் காட்ட மாட்டார்கள்.அவர்கள் மெளனமாக அழுது விட்டுப் போவார்கள்.”’