குட்டிமணியின் தீர்க்கதரிசனமும் காலந்தாழ்த்திய ஐ.நா ஞானமும்

இன்றைக்கு 38ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் கறைபடிந்த வரலாற்று நிகழ்வுகளும் பலருக்கும் இன்னும் ஞாபகத்தில் இருக்கும். அதனால்தான், ‘கறுப்பு ஜூலை’ என அடையாளப்படுத்தப்பட்டது.