கொரனாவின் 2 வது அலையை இலங்கை தாங்கிக் கொள்ளுமா…?


(சாகரன்)

கொரனா பெரும் தொற்று அரம்பித்து ஒரு வருடத்தை நோக்கிய கால நகர்வு அண்மித்துக் கொண்டிருக்கின்றது. சீனாவில் முதலில் இந்த வைரசிற்கான இருப்பு கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் ஏன் இன்று வரை சீனா மீதான வெறுப்பை கக்கும் பிரசாரங்களுக்கு மத்தியில் சீனா தனது நாட்டிற்குள் எடுத்த நிதானமான ஆனால் கடும் போக்கான சுகாதார நடவடிக்கைகள் 3 மாதத்திற்குள் அதனை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.