சுதந்திரம்

(Saakaran)

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததை நாம் கறுப்பு பட்டி காட்டி எதிர்ப்பதன் மறுவளம் பிரித்தானியாவின் அடிமைத்தனத்திற்குள் நாம் தொடர்ந்து இருப்பதை ஆதரிக்க வேண்டும் கருப் பொருளுக்குள்ளும் தள்ளிவிடும். சுதந்திரத்திற்கு பின்பு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஏன் ஏனைய சமூகங்களுக்கான சமத்துவமான உரிமைகளை வழங்கவில்லை வழங்காமல் இருப்பது என்பது இலங்கை அரசிற்கு எதிரான பிரச்சனை முதல் முரண்பாராக இருக்க வேண்டுமே ஒழிய பிரிதானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து எம்மை விடுவித்தல் இதனைத் தொடர்ந்த குடியரசாக இலங்கையை பிரகடன்படுத்தல் என்பதில் நாம் தமிழ்கள் என்பதற்கு அப்பால் இலங்கையர் என்ற வகையில் செயற்பட வேண்டும்.