“சுதந்திர இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் கீழ்வெண்மணி”

இப்படி ஒரு அநாகரிகமான சமூகத்தில் வாழ்கிறோம் என நினைக்கும் போதொல்லாம் நெஞ்சம் பதறுகிறது, அந்த ஆற்றொணா துயரை எப்படி மறக்கமுடியும் சாணிப்பாலையும் அந்த சவுக்கடியையும் அரைப்படி அரிசி அதிகம் கேட்டவன் மீது நிகழ்திய கோரத்தையும் கருகிய முத்துக்களையும், அன்றே மாண்டுவிட்டது மனித நேயம் .டிசம்பர் 25.