சுதந்திர தினம்

(Maniam Shanmugam)

பெப்ருவரி 04 இலங்கையர்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாள். இதே தினத்தில் 1948 பெப்ருவரி 04ஆம் திகதி இலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்றது. நாம் சுதந்திரம் பெற்று நாளையுடன் 72 வருடஙகள் பூர்த்தியாகின்றது.