தமிழ்நாட்டில் 27 வது தியாகிகள் தினம்

தமிழ்நாட்டில் தியாகிகள் தினம் நினைவுகூரப்பட்டது. தமிழ்நாட்டின் புளல் அகதிமுகாமில் வாழும் தோழர்கள் மற்றும் தமிழ் நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமது அஞசலிகளை செலுத்தினார்கள்.