நீர்வை பொன்னையன் குறித்த மனப்பதிவு….

(ந. இரவீந்திரன்)

நீர்வை பொன்னையன் எம்மைவிட்டு நீங்கி ஓராண்டு கடந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற நினைவுத் தடங்களை மீட்டுப் பார்க்கும் அவசியமுள்ளது.