புறக்கணிப்பா, தீமை குறைந்த தீயதா?

(என்.கே. அஷோக்பரன்)
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வடக்கு-கிழக்கின் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, ஒரு காரியத்தைச் செய்துள்ளன. இந்தக் காரியத்தை, நடத்திவைத்தது, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்.