மதம் கொண்ட மனிதன் : மதத்தை விற்று அவமானத்தை வாங்கித் தந்தான்.


நெருக்கடி மிகுந்த தருணத்திலும் மிகவும் ஒழுக்கத்தோடும், பண்பாகவும் நடந்து கொண்ட கிறிஸ்தவ திருச் சபைத் தலைவர் கௌரவ மெல்கம் காடினல் ரஞ்சித் அவர்களுக்கு மரியாதை செலுத்தியவனாகவும் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.