மரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியவை. அவ்வுயிர்களை நினைவுகூருவதற்கான உரிமையை, யாரும் ஒருவருக்கும் தரவும் முடியாது, மறுக்கவும் முடியாது.