மார்ச் 31: இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய நாள்

இந்த நாள் இந்தியாவிற்க்கு முக்கியமான நாள் கூடுதலாக தமிழகத்துக்கு மிக முக்கியமான நாள் ..
ஆம்….இதே மார்ச் 31ல் 32 வருடங்களுக்கு முன்பு..
இந்திய அமைதிபடை இலங்கையிலிருந்து திரும்பிய நாள் இன்று.
அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.