முதல் கோணல்!

கோத்தபாயா ராஜபக்சா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களில் எடுத்த நடவடிக்கைகள் நாட்டு மக்கள் மத்தியில் அவர்மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதன்மூலம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அவர்மீது செய்யப்பட்டிருந்த அவதூறு பிரச்சாரம் கூட ஓரளவுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் மறையத்தொடங்கி இருந்தது.