முள்ளிவாய்க்கால்……


(நான் அனுபவித்த சில விடயங்கள், நேரம் இருந்தால் முழுமையாக வாசியுங்கள்)

இதை கடந்து வந்து இன்னும் இரண்டு நாட்களோடு பத்து வருடங்கள் முடிய போகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் நான் அவ்வப்போது போய் முள்ளிவாய்க்கால பாத்து அழுதிற்று வந்திருக்கிறன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் நடந்த ஒரு நிகழ்விற்கு கூட போகவில்லை, இனியும் போக போறது இல்லை.