யாழ்ப்பாணியம்

தமிழர்களை பிரித்து ஒன்றிக்கவிடாமல் செய்த்தற்கு யாழ்ப்பாணிகளுக்கு பெரும்பங்கு உண்டு.
முதலில் குடாநாட்டுக்குள் ஊரான் தீவான் எனப் பிரித்துக்கொண்டார்கள். பின் வன்னி மக்களை வன்னிக் காட்டான் நாகரிகம் தெரியாதவர்கள் விலங்குகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்றார்கள்.
பின் கிழக்கு மக்களை மந்திரவாதி சூனியக்காரன் பாயோடு ஒட்டவைப்பவன் என்றார்கள்.
இந்திய வம்சாவளி மலையக மக்களை கள்ளத்தோணி வடக்கத்தையான் என பரிகசித்தார்கள்.
முஸ்லீம்களை மாட்டுச் சோனி என தமிழ் பேசும் சமூகத்திடம் பிரித்தார்கள்.
இப்படி நச்சுக்கருத்துகளை தமிழர்களிடம் விதைத்து ஒரு பிரதேச தமிழர்களை மற்றவர்களிடம் வெறுக்க வைத்தார்கள்.
இன்று தமிழன் பிளவுபட்டு நிற்க முழுக் காரணமும் யாழ்ப்பாணிகள் தான்.
நிச்சயம் யாழ்ப்பாணம் எனும் ஊர் இல்லாவிட்டால் வன்னி கிழக்கு மலையகம் முஸ்லீம்கள் இந்தளவு பிளவுறாமல் தமிழகம் போல ஒற்றுமைப்பட்டு ஒரு குடையின்கீழ் இருப்பார்கள் என்பதே என் கருத்து.