வரதராஜப்பெருமாளின் வாக்குமூலம்

எனக்கு இடது கைப்பக்கம் இருப்பவர் இப்போது வடக்கு ஆளுநராக இருக்கும் ரெஜினோல்ட் கூரே அவர்கள். அதற்கு அடுத்ததாக இருப்பவர் இப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருக்கும் ராஜித செனிவிரத்னா. அந்த நாட்களில் எமது வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள். அப்போது இவர்கள் விஜய குமாரதுங்க ஆரம்பித்த ஐக்கிய சோசலிச முன்னணியின் சார்பில் தென்னிலங்கையில் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள்