விக்கி போருக்கு பின்னான ஈழத்தின் சாபம்

விக்னேஸ்வரன் 19ம் நூற்றாண்டு மனிதன். அந்தக்காலத்தில் பொன். ராமநாதன் “பிரபு” கக்கூசிலிருந்தால் அவர் அங்கிருந்து வெளியேவந்து குளித்துவரும்வரை யாழ்தேவி அவருக்காகக்காத்திருக்கும். அந்தக்கக்கூஸ் மனநிலையிலிருந்து விக்கி கிழவன் இன்றும் மீண்டுவரவில்லை என்பதைத்தான் அவரது ” வெளிநாட்டில் கக்கூஸ் கழுவுவதைவிட உள்நாட்டில் தலைநிமிர்ந்து வாழலாம்” என்ற மகா அபாண்டமான கூற்று சொல்கிறது.