விடுதலைச்சிறுத்தைகள் எதிர்கொள்ளும்

(Chinniah Rajeshkumar)
விடுதலைச்சிறுத்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் SOAS பல்கலைக்கழக மண்டபத்தில் திருமாவளவன் பேசும் போது சாதிய மன நிலை எவ்வாறு சமூகத்தில் வேரூன்றி இருக்கின்றது என்பதற்கு உதாரணம் காட்டினார். கருணா நிதி அண்ணா கட்சி தொடங்கினால் அது அனைவருக்குமான கட்சி. எம் ஜி ஆர் தொடங்கினால் அனைவருக்குமான கட்சி. விஜய காந்த், கமலகாசன் தொடங்கினால் அனைவருக்குமான கட்சி. ரஜனி காந்த் தொடங்கினாலும் அனைவருக்குமான கட்சி. ஆனால் திருமாவளவன் தலைமையில் தொடங்கினால் அது ஒரு தலித்துகளை பிரதினிதுத்துவப்படுத்தும் கட்சி.