சீமானுக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை

தமிழ்மொழி தமிழர் தமிழினம் என பேசி வரும் இந்த போலி அரசியல்வாதிகளை நம்பி ஆரம்பத்தில் இவர்கள் பின்னால் பயணித்ததால் இரண்டு முறை சிறை எட்டு வருடம் வழக்கு நீதிமன்றம் என நான் அலைந்து திரிந்தது கொடுமையிலும் கொடுமை மறக்க முடியாத தருணம்.