எங்களுக்கு இல்லை முடக்கம்

(மகேஸ்வரி விஜயனந்தன்)

பெண் என்பவள் சாதாரணமானவள், இரக்கக்குணம் கொண்டவள், அன்புக்குப் பத்திரமானவள், எளிதில் வசியப்படுபவள், இலகுவில் ஏமாறுபவள் என்பதற்கும் அப்பால் முழு தேசத்தையும் கட்டியமைக்கும் வல்லமை பெண்ணுக்கு உள்ளதென்பது முற்காலம் தொடக்கம் இக்காலம் வரை நிரூபணமாகியுள்ளது.