இன்று மார்கழி 13

ஈழக்கனவேந்தி நான்
தேர்ந்தெடுத்த
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தடை செய்யப்பட்ட நெருப்பு நாள்…

நானும் போராடப்புறப்பட்டவன்…

சுதந்திரதிற்காக
போராடும் எனது உரிமை
மறுக்கப்பட்ட நாள்..

யார் மறப்பினும்
நான் மறப்பேனா?…

என் தாய் தந்தாள்
முட்டைப்பொரியலும்
குத்தரிசி சோறும்…

போடா நீ
போர்க்களம்
நோக்கி போ என்று……

அனுப்பினாள்…

போராடும் என் உரிமையை
மறுத்தவன் யாரடா?….
(Comrade Vinthan)