இணைந்து செயற்படுவதற்கான கூட்டமே நாளை

பத்தரமுல்லயில் உள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில், இன்று (26) இடம்பெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இச்சந்திப்பில் எமது கட்சி சார்பில் தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பஷில் ராஜபக்‌ஷ, டலஸ் ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.