இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் போராட்டம்!

(Maniam Shanmugam)


இந்தியாவில் நரேந்திர மோடியின் இந்துத்துவ பாசிச அரசு விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள மூன்று மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தலைநகர் டில்லியில் கூடி போராடி வருகிறார்கள்.
ஆனால் இந்தப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது.