இந்திரா காந்தி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தியது நிச்சயமாக தவறானது என காங்கிரஸ் எம்.பி.யும் இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசுவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.