’இயற்கை சமநிலையை ஏற்படுத்த வேண்டும்’

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இயற்கை சமநிலையை ஏற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர். க. மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (09) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.