ஈக்குவடோரில் சிறைக்கலகங்களில் 62 பேர் உயிரிழப்பு

ஈக்குவடோரில், மூன்று வெவ்வேறான சிறைக் கலகங்களில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.