உக்ரேன் பயணிகளுக்கும் கதவுகள் மூடப்பட்டன

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உக்ரேன் சுற்றுலாப் பயணிகளின் சீகிரியா மற்றும் பொலன்னறுவைக்கான சுற்றுலா பயணங்கள் அவசரமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.