எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற புத்தகத்தில் இருந்து……

1. புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் வர்த்தகரான எமில் காந்தன் மூலமாக உள்நாட்டு வெளிநாட்டு நாணயங்களாக கையளிக்கப்பட்டது.