’கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை கொரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும்’

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை காப்பாற்ற முடியும் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பேசியது சர்ச்சையாகியுள்ளது.