கடவுள் காப்பாற்ற மாட்டார்! -நாசர்

இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது.
(இளைஞர்களின் பலத்த கைதட்டல் ஆரவாரத்துக்கிடயே கறுப்புடை அணிந்து நடிகர் நாசர் அதிரடி)