கண்ணீர் அஞ்சலி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கிளி நொச்சி மாவட்ட ஆரம்பகால உறுப்பினர் தோழர் ஜீவா நேற்று இரவு பாண்டிச்சேரி மருத்துவ மனையில் மாரடைப்பால் காலமானார். தோழரின் இறுதிச் சடங்கு நாளை திருவண்ணாமலை அடி அண்ணாமலை முகாமில் ( இலங்கை அகதிகள் முகாம்) நடைபெறவுள்ளது.மக்களின் விடுதலைக்காய் உழைத்த முதன்மைத்தோழர்களில் ஒருவரான இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.